slideshow

Saturday, November 13, 2010

-பக்கல நிலப டி கொலிசே முச்சுட-pakkala Nilpati kolse muchuchuda

பல்லவி
பக்கல நிலப டி கொலிசே முச்சுட
பா க தெ ல் ப ராதா                            (ப)
அனுபல்லவி
சுக்கலராயநி கே ரு மோமு க ல
ஸுத தி ஸீதம்ம  சௌமித்ரி ராமுநி கிரு (ப)
சரணம்
தநுவுசே வந்த ந மொநரிஞ்சு சுந்நாரா
சநுவுந நாமகீர்த்தந ஸேயு சுந்நாரா
மநஸுந த லசி மைமறசி யு ந்நாரா
நெநருஞ்சி த்யாக ராஜுநிதோ ஹரிஹரி மீரிரு (ப)
The lyrics is in telugu.The meaning in tamil.
  சந்திரனைப் பழிக்கும் முகத்தையும் அழகிய பற்களையுமுடைய அன்னை சீதையே!
இலக்ஷ்மணனே! இராம பிரானுக்கு இரு புறமும் நின்று நீங்கள் சேவை செய்யும் மர்மத்தை எனக்கு தெரிவிக்கலாகாதா?
ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்து அவரை வணங்குகிறீர்களா? அல்லது பக்தியுடன் நாமசங்கீர்த்தனம் செய்கிறீர்களா?  மனத்தில் த்யானித்து மெய்மறந்து போகிறீர்களா?இத்யகராஜனிடம் அன்பு கூர்ந்து (மர்மத்தை விளக்கலாகாதா? )

Note: There are three parts for this song.Part I, Part II and Part III

Part III


Part I

                      Part II

                                       

No comments:

Post a Comment