slideshow

Showing posts with label St.Thiagaraja. Show all posts
Showing posts with label St.Thiagaraja. Show all posts

Tuesday, April 24, 2012

எந்நாள்ளூரகே யுந்து வோ ஜூதாமு-ennaaloorake yundu vo joothamu




பல்லவி 
எந்நாள்ளூரகே யுந்து வோ ஜூதாமு
யெவரடி கே வாரு லேதா ஸ்ரீராம (எந் )
அனுபல்லவி 
கொந்நாள்ளு ஸாகேதபுர மேல லேதா 
கோரிக முநுலகு கொ ந்ஸாக லேதா (எந்)
சரணம் 
ஸதி மாடல நாலகிஞ்சி ஸத் ப க்த கோடுல 
ஸம்ரக்ஷிஞ்சக லேதா 
மதிமந்துல ப் ரோசே மதமு மாத நலேதா 
ஸததமது ஸ்ரீத்யாகராஜூ நம்மக லேதா (எந) 



Monday, January 2, 2012

தவ தா சோஹம் தவ தா சோஹம்



பல்லவி 
தவ தா சோஹம் தவ தா சோஹம்
தவ தா சோஹம் தா சரதே (த)
சரணம்
1.வரம்ருது பா ஷ விரஹிததோ ஷ
நரவரவேஷ தா சரதே (த)

2.சரஸிஜிநேத்ர பரமபவித்ர
ஸுரபதிமித்ர தா சரதே (த)

3.நிநநுகோரிதிரா நிருபமசூர
நநநேலுகோரா தா சரதே (த)

4.மநவிநிவிநுமா மறவ ஸமயமா
இநகுல தநமா  தா சரதே (த)

5.கநஸமநீல முநிஜ ந ல
கநகது கூல தா சரதே (த)

6.தர நீவண்டி தை வமு லேத ண்டி
சரணநுகொண்டி தா சரதே (த)

7.ஆக மவிநுத ராக விரஹித
தியாகராஜநுத தா சரதே (த)

Meaning

தயரதன் மைந்தா!நான் உனது தாசன்/உன்னடிமை. இனிய பேசுடையவனே!(நீ)
களங்கமற்றவன். சிறந்த மானிட அவதாரம் எடுத்தவன். தாமரைக்கண்ணன்.தூய்மை வாய்ந்தவன். இந்திரனின் தோழன்.இணையற்ற சூரன். நான் உன்னையே வேண்டி நின்றேன். என்னை ஏற்றுக்கொள்.என் விண்ணப்பதைக்கேள். என்னை மறக்க இதுவா தருணம்? சூரியகுல செல்வமே!
மெகா வண்ணனே! முனிவரைக் காப்பவனே!பீதாம்பரமணி ந்தவனே!இப்புவியில் உன்னைபோன்ற தெய்வங்கள் எவருமிலர். நான் உன்னையே சரணடைந்தேன்!மறைகளால் போற்றப்படுபவனே!பற்றில்லாதவனே!தியாகராஜன் வணங்கும் தாசரதீ